"ஒரு ஊர்ல ஒரு
காக்கா இருந்திச்சாம்" - எனபாட்டி அம்மாவுக்குசொன்னக் கதையைசொல்லத் துவங்கினேன்என் மகனிடம்...இடைமறித்து கேட்டான்"டாடி காக்கான்னா...என்ன டாடி.?"